நீரை பற்றிய கனவில், கடனில் மூழ்குதல்
ஆந்திரப்பிரதேசத்தின் அனந்தப்பூரை பற்றிய இக்கட்டுரை முதன்முதலாக 20 வருடங்களுக்கு முன் இந்த மாதத்தில் இந்து நாளிதழில் வெளியானது. நீர் நெருக்கடி மோசமடையும் நிலையில் ஆழ்துளை கிணறு அகழ்வும் நீர்த்தடம் கண்டறிபவர்களும் அதிகரித்திருப்பதால் இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறோம்


































