‘காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோருக்கு இடையில் ஒருவரை நான் தேர்ந்தெடுக்க வேண்டுமா?’
ஆகஸ்ட் 15, 2023-ல் பாரி, பிரிட்டிஷால் சுடப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் காயப்பட்ட ஷோபாராம் கெஹெர்வரின் வாழ்க்கைக் கதையை கொண்டு வருகிறது. ராஜஸ்தானின் தலித் சமூகத்தை சேர்ந்த 98 வயதுக்காரரான அவர், தன்னை காந்தியவாதியாக அறிவித்துக் கொள்கிறார். டாக்டர் அம்பேத்கரின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். புரட்சிகர தலைமறைவு இயக்கத்தில் பங்காற்றியிருக்கிறார். பி.சாய்நாத் எழுதி, பெங்குவின் பதிப்பகத்தால் 2022ம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட 'The Last Heroes, Footsoldiers of India's Freedom' புத்தகத்திலிருந்து ஒரு பகுதி
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.