காதைக் கிழிக்கிற தொலைக்காட்சி விவாதங்களுக்கும், கட்சிகள் வாங்குகிற வாக்குகள் பற்றிய எண் பட்டியல்களுக்கும் அப்பால் மகாராஷ்ட்டிரத்தின் தானே மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்கள் தங்களின் நல்வாழ்வு, சாலைகள், பள்ளிகள், கடன்களை தள்ளுபடி செய்வது, வேலைகள் பற்றி எந்த வேட்பாளர்தான் பேசுவார் என்று கண்களை அகல விரித்துக்கொண்டு, எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.