ஒரு-தச்சரின்-மரணம்

Nalgonda, Telangana

Mar 24, 2020

ஒரு தச்சரின் மரணம்

விவசாய நெருக்கடியின் தாக்கம் தச்சர்கள், குயவர்கள், தோல் தொழிலாளர்கள் மற்றும் பல குழுக்களையும் தாக்கியுள்ளது. இது ஆந்திராவில் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பங்காரு ராமாச்சாரியை தற்கொலை செய்ய தூண்டியிருக்கிறது

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.