அவள் ஒரு மாட்டின் அகலத்தையும் கோழியின் உயரத்தையும் அளந்திருக்கிறாள். பலவகை இலைகளை வரைந்திருக்கிறாள். பல்வேறு விதைகளையும் அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப வகைப்படுத்த அவளுக்குத் தெரியும். மிக முக்கியமாக, 13 வயதே நிரம்பியிருக்கும் அவள் வகுப்பறை நண்பர்களுடன் சேர்ந்து, “நம் கிராமங்களின் வரைபடத்தை உருவாக்கியிருக்கிறாள்.” “நான் என் சொந்த கிராமம், அருகாமை கிராமங்கள், ஒன்றியத்திலுள்ள கிராமங்கள், மாவட்டத்திலுள்ள கிராமங்கள் என அனைத்தின் பல விஷயங்களையும் கவனிக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் சரியாக என்னால் வரைய முடியும்.”

ஊரடங்கினால் சஞ்சனா மஜி பல மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கலாம். ஆனால் அவள் கற்பதை நிறுத்தவில்லை. ஒடிசாவின் சுந்தகர்  மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்குழந்தையின் இந்த அணுகுமுறை மார்க் ட்வெயினின் புகழ் பெற்ற வாசகத்துக்கு புது அர்த்தம் கொடுக்கிறது: ”உங்களது கல்வியில் பள்ளியை தலையிட அனுமதிக்காதீர்கள்.” ஒரே வித்தியாசம், சஞ்சனாவுக்கு ஓர் ஆசிரியர் இருக்கிறார். பள்ளி இல்லையென்றாலும் தொடர்ந்து இயங்கும் ஆசிரியர்.

முழுக்கட்டுரை: PARI Education -ல் பள்ளி 2020: பொதுமுடக்க காலத்தில் எதிர்காலத்தை வரைதல்
2020ம் ஆண்டின் பிற குழந்தைகள் தின கட்டுரைகளையும் PARI Education-ல் வாசியுங்கள்:
Profiles of migrants: Journeys of hope – Part IV
மற்றும் The ‘Happy Box’: learning delivered

தமிழில் : ராஜசங்கீதன்

PARI Education Team

हम ग्रामीण भारत और हाशिए के समुदायों पर आधारित कहानियों को स्कूली शिक्षा पाठ्यक्रमों का हिस्सा बनाने की दिशा में काम करते हैं. हम उन युवाओं के साथ मिलकर काम करते हैं जो अपने आसपास के मुद्दों पर रपट लिखना और उन्हें दर्ज करना चाहते हैं. हम उन्हें पत्रकारिता की भाषा में कहानी कहने के लिए प्रशिक्षित करते हैं और राह दिखाते हैं. हम इसके लिए छोटे पाठ्यक्रमों, सत्रों और कार्यशालाओं का सहारा लेते हैं, साथ ही साथ ऐसे पाठ्यक्रम तैयार करते हैं जिनसे छात्रों को आम अवाम के रोज़मर्रा के जीवन और संघर्षों के बारे में बेहतर समझ मिल सके.

की अन्य स्टोरी PARI Education Team
Translator : Rajasangeethan

चेन्नई के रहने वाले राजासंगीतन एक लेखक हैं. वह एक प्रमुख तमिल समाचार चैनल में बतौर पत्रकार काम करते हैं.

की अन्य स्टोरी Rajasangeethan