மூன்று கோடைக்காலங்களுக்கு முன், டெல்லியில் நுழைய முயன்ற போராட்ட விவசாயிகள் கொடுமையாக ஒடுக்கப்பட்டதை நாடு கண்டது. பஞ்சாபின் தேர்தல் பிரசாரங்களில், அதற்கான பதிலடியை அமைதியான முறையில் தந்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்
விஷவ் பார்தி, சண்டிகரை சேர்ந்த பத்திரிகையாளர். பஞ்சாபின் விவசாய நெருக்கடி மற்றும் போராட்ட இயக்கங்களை பற்றி கடந்த இருபது வருடங்களாக செய்திகளை சேகரித்து வருகிறார்.
Editor
P. Sainath
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.