விவசாயிகளுக்காக-ஷாவோரனில்-பொங்கும்-பானைகள்

Muzaffarnagar, Uttar Pradesh

Aug 07, 2021

விவசாயிகளுக்காக ஷாவோரனில் பொங்கும் பானைகள்

முசாஃபர் நகரின் ஷாவோரன் கிராமத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து காசிப்பூரில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கான உணவை அனுப்ப எல்லா இடங்களிலிருந்தும் உதவிகளை திரட்டுகின்றனர். கரும்பு விவசாயத்துக்காக கடன் வாங்கியிருந்தாலும் பலர் உணவு கொடுத்தனுப்புகின்றனர்

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.