கிராமப்புற இந்தியாவில் பால்புதுமையரின் அன்றாட வாழ்க்கைகள்
பெரிய மெட்ரோ நகரங்களிலிருந்து தூரத்தில் வாழ்ந்து சொந்த வாழ்க்கையிலும் பணி வாழ்க்கையிலும் சமூக விலக்கத்தை எதிர்கொள்ளும் பால்புதுமையர் சமூகத்தினர் பற்றிய தரவுகளையும் குரல்களையும் ப்ரைட் மாதத்தில் பாரியின் நூலகம் கவனப்படுத்துகிறது











