voting-in-a-sunderbans-village-ta

South 24 Parganas, West Bengal

May 21, 2025

சுந்தரவனக் கிராமத்தில் வாக்களித்தல்

வெப்பத்தையும் நெடுந்தூரத்தையும் பொருட்படுத்தாமல், கோசாபா தொகுதியில் உள்ள ரஜத் ஜூப்ளி மற்றும் இதர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏப்ரல் 30 அன்று வாக்குச்சாவடிக்கு வந்தனர். மேற்கு வங்காளத்தின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 19 ஆன இன்று தொடங்குகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Urvashi Sarkar

ஊர்வசி சர்க்கார் தனித்து இயங்கும் ஊடகவியலாளர், 2016 PARI உறுப்பினர். தற்பொழுது வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Translator

Srimathi

ஸ்ரீமதி அடிப்படையில் ஒரு மருத்துவர். மேலும் கவிதைகள் எழுதுவதிலும், மொழிபெயர்ப்பு செய்வதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். தற்போது இலண்டன் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரப் பட்டமேற்படிப்பு பயின்று வருகிறார்.