this-job-is-our-only-livelihood-ta

Chennai, Tamil Nadu

Aug 30, 2025

‘இந்த வேலைதான் எங்களுக்கு வாழ்வாதாரம்’

2025ம் ஆண்டின் ஆகஸ்ட் 1 முதல் 13ம் தேதி வரை 2000 தூய்மைப் பணியாளர்கள், 50 சதவிகித ஊதிய இழப்பு நேரும் வகையில் தங்களின் வேலைகள் தனியார்மயப்படுத்தப்படுவதை எதிர்த்து போராட்டத்தில் அமர்ந்தனர். பெரும்பாலான போராட்டக்காரர்கள் பெண்கள். அவர்களின் பெரும்பாலானோர் கைம்பெண்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம்.பழனி குமார் PARI-ல் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். விளிம்புநிலை வாழ்க்கைகளையும் உழைக்கும் மகளிர் வாழ்க்கைகளையும் ஆவணப்படுத்துபவர். 2021ம் Amplify மானியப்பணியாளராகவும் 2020ம் ஆண்டின் சம்யக் திருஷ்டி மற்றும் தெற்காசிய மானியப்பணியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 2022ம் ஆண்டின் தயாநிதா சிங்-பாரி ஆவணப்பட புகைப்பட விருதை வென்றிருக்கிறார். மனிதக் கழிவை அகற்றும் பணியாளர்களை பற்றி ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.