the-invisible-labour-of-dalit-fisherwomen-ta

Mayiladuthurai, Tamil Nadu

Jun 17, 2025

கண்ணுக்கு புலப்படாத தலித் மீனவப் பெண்களின் உழைப்பு!

மாறி வரும் காலநிலை, பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் தலித் மற்றும் பெண் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை மெல்ல அழித்து வருகிறது. நீரில் சென்று இறால் மீன் பிடிப்பதில் அவர்கள் திறன் படைத்தவர்கள். ஆனால் அவர்களுக்கு அரசின் ஆதரவு குறைந்த அளவில்தான் இருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Pradeep Elangovan

பிரதீப் இளங்கோவன் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆவார். சுயாதீன சினிமாவில் ஆர்வம் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.

Photographs

Pradeep Elangovan

பிரதீப் இளங்கோவன் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆவார். சுயாதீன சினிமாவில் ஆர்வம் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.

Photographs

Parimala

பரிமளா, மீனவ சமூகக் குழந்தைகளுக்கு மத்தியில் பத்தாண்டு காலமாக கல்வியாளராக இயங்கி வருகிறார். நாகப்பட்டினத்திலுள்ள SNEHA (Social Need Education and Human Awareness) அமைப்பில் இயங்கும் அவர், பழனி குமாரின் பயிற்சியால் தஷின் அறக்கட்டளை மற்றும் SNEHA அமைப்பின் 'Coastal Grassroots Fellow'-வாக இருந்தவர்.

Editor

Kavitha Muralidharan

கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.

Editor

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.