the-borderlines-of-hatred-ta

Murshidabad, West Bengal

Aug 08, 2025

வெறுப்பின் எல்லைக்கோடுகள்

புலம்பெயரும் மேற்கு வங்கத் தொழிலாளர்கள், குறிப்பாக மேற்கு வங்க முர்ஷிதாபாத் மாவட்ட தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கடந்த சில மாதங்களில் அதிகரித்திருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Anirban Dey

அனிர்பன் தே, முர்ஷிதாபாத்தின் பஹராம்பூரை சேர்ந்த பத்திரிகையாளர். தொழிலாளர் மற்றும் புலப்பெயர்வு சார்ந்த செய்திகளை அவர் சேகரிக்கிறார்.

Editor

Smita Khator

ஸ்மிதா காடோர், பாரியின் இந்திய மொழிகள் திட்டமான பாரிபாஷாவில் தலைமை மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். மொழிபெயர்ப்பு, மொழி மற்றும் ஆவணகம் ஆகியவை அவர் இயங்கும் தளங்கள். பெண்கள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அவர் எழுதுகிறார்.

Photo Editor

Sinchita Parbat

சிஞ்சிதா பர்பாத் பாரியில் மூத்த காணொளி ஆசிரியராக இருக்கிறார். சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார். அவரின் தொடக்க கால கட்டுரைகள் சிஞ்சிதா மாஜி என்கிற பெயரில் வெளிவந்தன.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.