playing-with-fire-in-sivakasi-ta

Virudhunagar, Tamil Nadu

Nov 01, 2025

சிவகாசியில் தீயில் வெந்து மடியும் மக்கள்

பலரது தீபாவளி கொண்டாடத்திற்கு பின்னால் இருக்கும் அதிகம் பேசப்படாத உழைக்கும் மக்களின் இருள் சூழ்ந்த கதை இது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

SubaGomathi Muppidathi

சுபகோமதி முப்பிடாதி தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலைச் சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் ஆவணப்பட புகைப்படக் கலைஞர். பெண்கள் மற்றும் தலித்துகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மக்கள் புகைப்படக்காரர்கள் என்ற குழுவுடன் இணைந்து ஆவணப்படுத்தி வருகின்றார்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Photo Editor

M. Palani Kumar

எம்.பழனி குமார் PARI-ல் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். விளிம்புநிலை வாழ்க்கைகளையும் உழைக்கும் மகளிர் வாழ்க்கைகளையும் ஆவணப்படுத்துபவர். 2021ம் Amplify மானியப்பணியாளராகவும் 2020ம் ஆண்டின் சம்யக் திருஷ்டி மற்றும் தெற்காசிய மானியப்பணியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 2022ம் ஆண்டின் தயாநிதா சிங்-பாரி ஆவணப்பட புகைப்பட விருதை வென்றிருக்கிறார். மனிதக் கழிவை அகற்றும் பணியாளர்களை பற்றி ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

Translator

Vinodhini Shivkumar

வினோதினி சிவக்குமார், மதுரையைச் சேர்ந்தவர். பயிற்சி பெற்ற செவிலியர், நாட்டுப்புற நடனக்கலைஞர் மற்றும் புகைப்படக் கலைஞர். ஆவணப்புகைப்படக் கலைஞர் எம். பழனிக்குமாரின் வழிகாட்டுதலின் கீழ் புகைப்படக்கலை பயின்றவர். 
இவர் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு புகைப்படக்கலை மற்றும் நாட்டுப்புற நடனத்தை கற்பித்து வருகிறார்