iswaraya-takes-centre-stage-ta

Vellore, Tamil Nadu

Apr 08, 2025

ஐஸ்வர்யா மேடை ஏறினார்

கண்ணியமும் மரியாதையும் மிக்க வாழ்க்கையை தேடி பயணிக்கும் ஐஸ்வர்யா, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை. தமிழ்நாட்டில் ஒரு வெற்றிகரமான நாடகக்குழுவை தொடங்கி நடத்திவரும் அவரது போராட்டத்தின் கதைதான் இது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Poongodi Mathiarasu

பூங்கொடி மதியரசு, தமிழ்நாட்டில் வாழும் ஒரு சுதந்திர நாட்டுப்புறக்கலைஞர். கிராமப்புற நாட்டுப்புறக்கலைஞர்களோடும் பால்ப்புதுமையினர்(LGBTQIA+) சமூகத்தோடும் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறார்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Photographs

Akshara Sanal

அக்சரா சனல், சென்னையில் வசித்து வரும் சுயாதீன புகைப்படக் கலைஞர். உழைக்கும் மக்களின் கதைகளை ஆவணப்படுத்துவதில் ஆர்வமிக்கவர்.