in-virudhachalam-art-from-the-earth-ta

Cuddalore, Tamil Nadu

Nov 22, 2025

நிலத்திலிருந்து உருவாகும் கலை

தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தில் மண் சார்ந்த கலைஞர்கள் செராமிக்கில் பொம்மைகளையும் அகல் விளக்குகளையும் உருவாக்குகிறார்கள். தகுதியான ஊதியத்தையோ அங்கீகாரத்தையோ இப்போதெல்லாம் அந்தப் பணி தருவதில்லை என்றாலும் கலைஞர்கள் அதை தொடர்ந்து செய்கிறார்கள். நிலத்திலிருந்து பிறக்கும் கலையை தமது கைகளால் உருவாக்குகிறார்கள்

Author and Photographer

M. Palani Kumar

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author and Photographer

M. Palani Kumar

எம்.பழனி குமார் PARI-ல் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். விளிம்புநிலை வாழ்க்கைகளையும் உழைக்கும் மகளிர் வாழ்க்கைகளையும் ஆவணப்படுத்துபவர். 2021ம் Amplify மானியப்பணியாளராகவும் 2020ம் ஆண்டின் சம்யக் திருஷ்டி மற்றும் தெற்காசிய மானியப்பணியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 2022ம் ஆண்டின் தயாநிதா சிங்-பாரி ஆவணப்பட புகைப்பட விருதை வென்றிருக்கிறார். மனிதக் கழிவை அகற்றும் பணியாளர்களை பற்றி ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.