boom-boom-mattukarars-we-are-still-in-the-dark-ta

Thanjavur, Tamil Nadu

Jul 12, 2025

பூம் பூம் மாட்டுக்காரர்கள்: ’இன்னும் நாங்க இருட்டுல தான் இருக்கோம்’

நாடோடி சமூகமாக ஒரு காலத்தில் இருந்தவர்கள் வசிக்கும் பகுதியில், அடிப்படை தேவைகள் கூட இல்லாதிருப்பதால், இன்னும் அதிக ஒடுக்குமுறைக்குதான் அவர்களை ஆளாக்கியிருக்கிறது. அவர்களின் கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் பற்றி எழுதுகிறார் பழனிகுமார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Editor

Sangami G S

சங்கமி க சா பெங்களூரைச் சேர்ந்த எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர் ஆவார், மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றியது அவரது படைப்புகள். மஞ்சப்பை கலெக்டிவ்வின் இணை நிறுவனரும் ஆவார்.