boom-boom-mattukarars-we-are-still-in-the-dark-ta

Thanjavur, Tamil Nadu

Jul 12, 2025

பூம் பூம் மாட்டுக்காரர்கள்: ’இன்னும் நாங்க இருட்டுல தான் இருக்கோம்’

நாடோடி சமூகமாக ஒரு காலத்தில் இருந்தவர்கள் வசிக்கும் பகுதியில், அடிப்படை தேவைகள் கூட இல்லாதிருப்பதால், இன்னும் அதிக ஒடுக்குமுறைக்குதான் அவர்களை ஆளாக்கியிருக்கிறது. அவர்களின் கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் பற்றி எழுதுகிறார் பழனிகுமார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம்.பழனி குமார் PARI-ல் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். விளிம்புநிலை வாழ்க்கைகளையும் உழைக்கும் மகளிர் வாழ்க்கைகளையும் ஆவணப்படுத்துபவர். 2021ம் Amplify மானியப்பணியாளராகவும் 2020ம் ஆண்டின் சம்யக் திருஷ்டி மற்றும் தெற்காசிய மானியப்பணியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 2022ம் ஆண்டின் தயாநிதா சிங்-பாரி ஆவணப்பட புகைப்பட விருதை வென்றிருக்கிறார். மனிதக் கழிவை அகற்றும் பணியாளர்களை பற்றி ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

Editor

Sangami G S

சங்கமி க சா பெங்களூரைச் சேர்ந்த எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர் ஆவார், மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றியது அவரது படைப்புகள். மஞ்சப்பை கலெக்டிவ்வின் இணை நிறுவனரும் ஆவார்.