ask-us-what-we-need-and-want-ta

Gadchiroli, Maharashtra

May 08, 2024

‘எங்களுக்கு என்ன தேவையென முதலில் கேளுங்கள்’

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் காட்டுப் பகுதிகளில் இருக்கும் இரும்புத் தாது சுரங்கங்கள், பழங்குடியினரின் வசிப்பிடங்களையும் பண்பாட்டையும் அழித்து விட்டன. பல வருடங்களாக இப்பகுதியில் அரசு பாதுகாப்பு படையினருக்கும் சிபிஐ (மாவோயிஸ்டு)களுக்கும் மோதலும் நடந்து வருகிறது. இந்த வருடத்தில் இங்குள்ள 1,450 கிராம சபைகள், 2024ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்திருக்கின்றன. காரணம் இதுதான்…

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த ஆசிரியராக இருக்கிறார். பாரி கல்வி பணியாக, பயிற்சி பணியாளர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோருடன் அவர் பணியாற்றுகிறார். அனுபவம் பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், நகரம் மற்றும் பயண இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.