வாழ்வை-தைத்துக்-கொள்ளும்-பெண்-விவசாயிகள்

Anantapur, Andhra Pradesh

Feb 12, 2020

வாழ்வை தைத்துக் கொள்ளும் பெண் விவசாயிகள்

பாரியின் கோப்புகளில் இருந்து: விவசாயத் தற்கொலைகளாலும், கணவனை இழந்த பெண்களாலும், குழந்தைகளுக்காவது நல்ல எதிர்காலத்தைக் கொடுத்துவிடுவதற்காக அயராது பாடுபடும் தாய்மார்களாலும், பெரும் சோகத்தின் பளுவை சுமந்து நிற்கிறது அனந்தபூர் மாவட்டம்

Translator

Gunavathi

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Gunavathi

குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.