விவசாய-வேலைகளை-இழக்க-செய்த-தரிசு-நிலம்

Guntur, Andhra Pradesh

Jun 05, 2021

விவசாய வேலைகளை இழக்க செய்த தரிசு நிலம்

ஆந்திரபிரதேச மாநிலத்தின் அமராவதி பகுதியில் புதிய தலைநகர் அமைப்பதற்காக, அம்மாநில அரசு விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்திய பிறகு, செழுமையான அந்தப் பகுதியில் பணிபுரிந்த விவசாயக்கூலிகள், தற்போது குறைந்தபட்ச வாழ்வாதாரக் காரணிகள் மட்டுமே கிடைத்து வருவதால் தினக்கூலிகளாக வேலைதேடி அலைந்து வருகின்றனர்.

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Rahul Maganti

ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.