குழந்தைகள் பல கொண்ட தொழிலாளர் குழுக்கள் எல்லைகளை கடந்து ஆந்திரா மற்றும் தெலெங்கானாவின் நிலங்களில் வேலைபார்த்து மிளகாய்களை கூலியாய் பெற்றுத் திரும்புகின்றனர்
புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.