தலைப்பு-ஊரடங்கில்-சிவப்பு-எறும்புகளின்-புலம்பெயரும்-அணிவகுப்பு

Ahmedabad, Gujarat

Jun 10, 2020

தலைப்பு: ஊரடங்கில் சிவப்பு எறும்புகளின் புலம்பெயரும் அணிவகுப்பு

இரவு நேர உணவாக சைனீஸ்-தாய் உணவு தயாரிக்க திட்டமிடுகையில், எவ்வளவு நேரத்துக்குத்தான் கிராமங்களுக்கு செல்லும் வழிகளில் பசியால் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை பார்த்துக் கொண்டிருப்பது? அலட்சியத்தையும் சமத்துவமின்மையையும் கிழித்துப் போடும் கவிதை

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.