எதுகை-மோனையுடனும்-காரணத்துடனும்-புலம்பெயர்-தொழிலாளர்களுக்கான-ராப்-பாடல்கள்

Kalahandi, Odisha

Sep 15, 2020

எதுகை, மோனையுடனும், காரணத்துடனும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ராப் பாடல்கள்

காலஹந்தி மாவட்டத்தில் தல்லேஸ்வர் டண்டி, நாடோடிப்பாடல் மற்றும் தாலாட்டு பாடல் பாடுபவர், தனிபோதனை வகுப்புகள் நடத்துபவர், கட்டுமானப்பணியாளர், அவ்வப்போது புலம்யெர்ந்து தொழில்புரிபவர். இந்த பாடலின் மூலம், புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலையை வேதனையுடன் எடுத்துரைப்பவர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Purusottam Thakur

புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.