tb-in-india-the-scourge-continues-ta

Howrah District, West Bengal

Feb 13, 2024

இந்தியாவில் காசநோய்: தொடரும் துயரம்

காசநோயாளிகளின் உலக மக்கள்தொகையில் மூன்றாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. பெரும்பாலான நோயாளிகள் கிராமப்புறங்களிலிருந்தும் நகர்ப்புற குப்பங்களிலிருந்தும் வருகின்றனர். பல குழந்தைகள் அந்த எண்ணிக்கையில் இருக்கின்றன. நோய் குணமாக தொடர் பராமரிப்பும் கவனமும் குடும்பங்கள் அளிக்க வேண்டியிருக்கிறது. பொருளாதார சுமையையும் அவர்கள் தாங்க வேண்டியிருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ritayan Mukherjee

ரிதாயன் முகெர்ஜி கொல்கத்தாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் பாரியின் மூத்த மானியப் பணியாளரும் ஆவார். இந்தியாவின் மேய்ச்சல் மற்றும் நாடோடி சமூகங்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்தும் நீண்ட காலப் பணியில் இருக்கிறார்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.