'மாநில அரசு வாக்குறுதியளித்த வேலைகளை உடனடியாக வழங்க வேண்டும்'
ஆந்திர மாநில அரசு அமராவதி நகருக்காக விவசாய நிலத்தைக் கையகப்படுத்தியப் பிறகு,பல நிலமற்ற கிராமத்தினர்கள் விவசாயக்கூலி வேலைகளை இழந்தனர். இதன் காரணமாக இளம் ஆண்கள் அருகில் உள்ள கிருஷ்ணா ஆற்றில் உள்ள மணல்குவாரியில் கூலிகளாகவும்,பெண்கள் வேலைவாய்ப்பற்றவர்களாகவும் ஆகியுள்ளனர்.
ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.
See more stories
Translator
Pradeep Elangovan
மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.