the-mosque-at-mari-ta

Nalanda, Bihar

Apr 11, 2024

மாரியின் மசூதி

நூற்றாண்டு கால மசூதியையும் தர்காவையும் மாரி கிராமத்தின் இந்துக்கள் பராமரித்து வருகிறார்கள். பிகாரின் நாளந்தா மாவட்டத்தில் பண்பாடுகள் எப்படி ஒத்திசைவாக இருக்கின்றன என அறிந்து கொள்ள கட்டுரையை படியுங்கள். காணொளி பாருங்கள்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Text

Umesh Kumar Ray

உமேஷ் குமார் ரே, 2025ம் ஆண்டின் பாரி தஷிலா மானியப் பணியாளர் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். பிகாரை சேர்ந்த அவர், விளிம்புநிலை மக்களை பற்றி எழுதி வருகிறார்.

Photos and Video

Shreya Katyayini

ஷ்ரேயா காத்யாயினி பாரியின் காணொளி ஒருங்கிணைப்பாளராகவும் ஆவணப்பட இயக்குநராகவும் இருக்கிறார். பாரியின் ஓவியராகவும் இருக்கிறார்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.