if-we-are-not-safe-in-our-own-state-where-will-we-be-ta

Patiala District, Punjab

Feb 21, 2024

'சொந்த மாநிலத்தில் பாதுகாப்பில்லையெனில், நாங்கள் எங்கே செல்வது?'

பஞ்சாபில் இருக்கும்போது தங்களை ஹரியானா போலீசார் தாக்குவது ஏன் என விவசாயிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இடது கண்ணில் பார்வை பறிபோகும் நிலையில் உள்ள தவிந்தர் சிங் உள்ளிட்ட பல போராட்டக்காரர்கள் படுகாயமடைந்துள்ளனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Arshdeep Arshi

அர்ஷ்தீப் அர்ஷி சண்டிகரில் இருந்து இயங்கும் ஒரு சுயாதீன ஊடகர், மொழிபெயர்ப்பாளர். நியூஸ்18 பஞ்சாப், இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் முன்பு வேலை செய்தவர். பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஃபில். பட்டம் பெற்றவர் இவர்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த ஆசிரியராக இருக்கிறார். பாரி கல்வி பணியாக, பயிற்சி பணியாளர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோருடன் அவர் பணியாற்றுகிறார். அனுபவம் பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், நகரம் மற்றும் பயண இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.