this-calf-went-missing-after-i-took-this-photo-ta

Chamarajanagar, Karnataka

May 22, 2025

‘இப்புகைப்படத்திற்கு பிறகு கன்றை காணவில்லை‘

வனவிலங்குகளுடன் வாழ்வது என்ற ஆறாவது புகைப்பட தொகுப்பில் மங்களா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி என். ஸ்வாமி பசவண்ணாவின் ஆறு புகைப்படங்கள் கொண்ட கட்டுரையில், ’ஒவ்வொருவரும் விவசாயம் செய்தால் தான் அதில் உள்ள சவால்களை புரிந்துகொள்ள முடியும்’ என்று கூறுகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

N. Swamy Bassavanna

என். ஸ்வாமி பசவண்ணா இந்தியாவின் முதன்மையான புலிகள் காப்பகமான பந்திப்பூர் தேசியப் பூங்காவின் எல்லையில் வாழும் ஒரு விவசாயி.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.