that-is-where-the-leopard-and-tiger-attack-ta

Chamarajanagar, Karnataka

May 22, 2025

‘சிறுத்தையும், புலியும் தாக்கும் இடம்‘

பந்திப்பூர் தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள மங்களா கிராமத்தில் பணிபுரிபவர் இந்திர குமார். பாரியின் புகைப்பட கட்டுரை ஆறாவது தொகுப்பில் வெளிவந்த இந்த ஐந்தாவது புகைப்படக் கட்டுரையில் கால்நடை மேய்ப்பவர்கள், சிறுத்தை தாக்குதல்கள், நாட்டுப்புற கலைஞர்கள், அறுவடை ஆகியவற்றைப் பதிவு செய்கிறார்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Indra Kumar

எம். இந்திர குமார் கர்நாடகாவின் பந்திப்பூர் தேசிய பூங்கா அருகே உள்ள மங்களா கிராமத்தில் வசிக்கிறார். இவர் அப்பகுதியில் உள்ள வனவிலங்கு நினைவு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.