Chhotaudepur, Gujarat •
Jul 20, 2025
Author
Vanita Valvi
வனிதா வல்வி, சோட்டாதேப்பூர் மாவட்ட தேஜ்கத் கிராமத்திலுள்ள பழங்குடி அகாடமியில் இருக்கும் வசந்த சாலையில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.
Video
Vikesh Rathawa
விகேஷ்குமார் ரத்வா, சோட்டாதேப்பூரின் கொராஜ் கிராமத்தை சேர்ந்தவர். பிரசுரிக்கப்பட்ட புத்தகத்தின் எழுத்தாளர். பழங்குடி அகாடமியில் பணிபுரிகிறார். தேஜ்கத் அருங்காட்சியகத்தில் ஒலி, ஒளி, புகைப்படம் மற்றும் இலக்கிய ஆவணங்களை அமைக்க அவர் உதவி, பழங்குடியினரின் குரல்களை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லவும் உதவுகிறார். பழங்குடி பண்பாடு மற்றும் அருங்காட்சியகக் கல்வியில் ஆர்வம் கொண்ட அவர், இந்திய மக்களின் மொழியியல் கணக்கெடுப்புக்கும் பங்களித்திருக்கிறார்.
Editor
Pratishtha Pandya
பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.
Translator
Rajasangeethan