nobody-trusts-the-farmer-with-money-ta

Osmanabad, Maharashtra

Jul 24, 2025

‘பண விஷயத்தில் விவசாயியை எவரும் நம்புவதில்லை’

பெரும் கடனாளிகளைச் சமாளிக்க முடியாத மராத்வாடாவின் கூட்டுறவு வங்கிகள், விவசாயிகளின் காப்பீட்டுத் தொகையைத் தாமதமாக்குகின்றன. சிறு விவசாயிகளின் கடனையும் பெரிதாக்குகின்றன. இதனால் வட்டிக்கு கடன் வாங்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டும் மேலும் அவர்கள் கடனாளி ஆக்குகின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Translator

Jagan Gajendran

ஜெகன் ஒரு சுயாதீன தமிழ் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குநர்.