மே 1ம் தேதி, சர்வதேச தொழிலாளர் தினத்தன்று, இந்தியத் தொழிலாளரின் நிலையை வெளிப்படுத்தும் நான்கு முக்கியமான அறிக்கைகளை பாரி முன் வைக்கிறது. வரைபடங்களாக அளிக்கப்பட்டிருக்கும் அறிக்கைகள், தொழிலாளர் எதிர்கொள்ளும் அசமத்துவத்தையும் அவர்கள் உருவாக்கிக் கொள்ளும் ஒருங்கிணைவையும் வெளிக்காட்டும்
பாரி நூலகக் குழுவின் தீபாஞ்சலி சிங், ஸ்வதேஷ் ஷர்மா மற்றும் சிதித்தா சொனவனே ஆகியோர் மக்களின் அன்றாட வாழ்க்கைகள் குறித்த தகவல் பெட்டகத்தை உருவாக்கும் பாரியின் முயற்சிக்கு தேவையான ஆவணங்களை ஒழுங்கமைக்கின்றனர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.