in-shahbad-drown-a-forest-grow-a-dam-ta

Baran, Rajasthan

Oct 08, 2025

ஷாஹ்பாத்: காட்டை மூழ்கடித்து வளரும் அணை

ஷாஹ்பாத்தின் அடர்ந்த காட்டில் வரவிருக்கும், பம்ப் செய்யப்பட்டு சேமிக்கும் நீர் மின் திட்டம் 400 ஹெக்டேர் நிலத்தை மூழ்கடிக்கும். இதனால், காடுகளை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான சஹாரியா ஆதிவாசிகளும் தலித்துகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்

Photo Editor

Binaifer Bharucha

Video Editor

Urja

Translator

Ahamed Shyam

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Video Editor

Urja

உர்ஜா, பாரியின் மூத்த உதவி காணொளி தொகுப்பாளர். ஆவணப்பட இயக்குநரான அவர் கைவினையையும் வாழ்க்கைகளையும் சூழலையும் ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். பாரியின் சமூக ஊடகக் குழுவிலும் இயங்குகிறார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.