in-punjab-a-tale-of-two-immigrants-ta

Mohali, Punjab

Apr 15, 2025

வெளிநாடு சென்ற இருவரின் கதை

வேலையின்மையும் விவசாய நெருக்கடியும் கிராமங்களில் அதிகமாக இருப்பதால், பிற நாடுகளுக்கு தப்பிச் செல்ல விரும்பும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Vishav Bharti

விஷவ் பார்தி, சண்டிகரை சேர்ந்த பத்திரிகையாளர். பஞ்சாபின் விவசாய நெருக்கடி மற்றும் போராட்ட இயக்கங்களை பற்றி கடந்த இருபது வருடங்களாக செய்திகளை சேகரித்து வருகிறார்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.