drowning-in-devotion-donations-and-debt-ta

Beed, Maharashtra

Oct 23, 2025

பக்தி, நன்கொடை, கடன் ஆகியவற்றில் மூழ்குதல்

கோயில் அறக்கட்டளைகளுக்கும் புனிதத் தலங்களுக்கும் மகாராஷ்டிர விவசாயிகளும், தொழிலாளர்களும் பெருந்தொகையை நன்கொடையாக அளிக்கின்றனர். வெள்ளம் ஏற்படுத்திய சேதத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலும், அவர்கள் நம்பிக்கையையும், மூடநம்பிக்கையையும் கைவிடுவதாக இல்லை

Photo Editor

Binaifer Bharucha

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.