டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்… தலைவரை நினைவுகூருதல்
பாபாசாகேப் அம்பேத்கர் ஓர் அறிஞர், சமூக சீர்திருத்தவாதி, சமத்துவம் போற்றியவர், தலித் மற்றும் பெண்கள் உரிமைகளுக்கு போராடியவர். இந்திய வரலாறு கண்ட சிறந்த இதழியலாளர்களில் அவரும் ஒருவர். அதிகாரங்களை கேள்வி கேட்பதும் நியாயத்துக்கான தொடர்ச்சியான போராட்டமும், தற்காலச் சூழலில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அவரின் முக்கியமான பண்புகள். டாக்டர் அம்பேத்கர் பற்றியும் இந்நாள் வரை மக்களுக்கு ஊக்கமாக இருக்கும் அவரின் நீண்ட பாரம்பரியம் பற்றியுமான பாரியின் கட்டுரைகள்