தாராவியில்-பீம்-திருவிழா

Mumbai, Maharashtra

May 04, 2023

தாராவியில் பீம் திருவிழா

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் மும்பை தாராவியில் வாழும் தமிழர்கள் சிலர், அவரது பணிகள் மற்றும் போதனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒன்று கூடி ஒரு நிகழ்வை நடத்தினர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Student Reporter

Ablaz Mohammed Schemnad

அல்பாஸ் முகமது ஷீம்நாட், ஹைதராபாத்தில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயன்ஸஸ் கல்வி நிறுவனத்தில் வளர்ச்சி ஆய்வுத் துறையில் பட்டமேற்படிப்பு படிக்கிறார். பாரியில் 2022ம் ஆண்டு பயிற்சிப் பணியில் இருந்தபோது இந்தச் செய்தியை வழங்கினார்

Editor

Riya Behl

ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.