கீழ்வெண்மணி-தூசியாகவும்-சாம்பலாகவும்-தரைமட்டமாக்கப்பட்ட-குடிசைகள்

Nagapattinam, Tamil Nadu

Jun 03, 2021

கீழ்வெண்மணி: தூசியாகவும் சாம்பலாகவும் தரைமட்டமாக்கப்பட்ட குடிசைகள்

1968 டிசம்பர் 25 அன்று தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் நிலவுடமையாளர்களால் 44 தலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். கொடுமையான அச்சம்பவத்தை மிகச்சிறப்பாக ஆவணப்படுத்திய மைதிலி சிவராமன் மறைந்த இந்த வாரத்தில் அதே துக்க நிகழ்வை பற்றிய ஒரு கவிதை

Poem and Text

Sayani Rakshit

Painting

Labani Jangi

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Poem and Text

Sayani Rakshit

சயானி ரக்ஷித், புது தில்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில், மாஸ் கம்யூனிகேஷன்ஸ் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.

Painting

Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Translator

Kavitha Gajendran

கவிதா கஜேந்திரன் ஜனநாயக மாதர் சங்கத்தில் பணி புரியும் சென்னையை சார்ந்த சமூக செயற்பாட்டாளர்.