chandrapurs-cultivators-farming-in-fear-ta

Chandrapur, Maharashtra

Oct 01, 2023

அச்சத்தில் விவசாயம் செய்யும் சந்திரபூர் உழவர்கள்

காடுகளுக்கு அருகில் உள்ள நிலங்களில் வேலை செய்கிறவர்களை வன விலங்குகள் தாக்கி, பலத்த காயங்களையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன. விலை ஏற்ற இறக்கங்கள், காலநிலை சீர்கேடுகள் ஆகியவை ஏற்கனவே இங்குள்ள உழவர்களின் வாழ்க்கையை இடர்ப்பாட்டில் தள்ளிவிட்ட நிலையில் இந்த சிக்கல் வருகிறது. தடோபா அந்தரி புலிகள் காப்பகத்தை (TATR) சுற்றி நடக்கும் மனித-விலங்கு மோதல் ஏற்படுத்தும் ரத்தக்களரியும் 'ப்ராஜக் டைகர்' தொடர்ந்து பெறும் வெற்றியும் இணைத்துப் பார்க்கப்படுகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Editor

PARI Team

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.