மும்பையின் விவாசாய ஊர்வலத்துக்கான மேடை அமைக்கப்படுகிறது
மும்பையின் ஆசாத் மைதானத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட வரும் ஆயிரக்கணக்கான பேருக்கு கூடாரம் அமைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களில் புலம்பெயர் தொழிலாளி ராம் மோகனும் ஒருவர்
ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.