'நில ஆவணம் இல்லாமல் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது'
ஆதிவாசி சமூகங்களை சேர்ந்த விதவைகளான அருணாபாய் மற்றும் சசிகலா அவுரங்காபாத்தின் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுடன் சேர்ந்து புது வேளாண் சட்டங்களை எதிர்க்கவும் நிலவுரிமை கேட்டும் போராட மும்பைக்கு வந்திருக்கின்றனர்
ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.