நிலத்தடி-நீர்-சிக்கல்கள்

Namakkal district, Tamil Nadu

Oct 04, 2021

நிலத்தடி நீர் சிக்கல்கள்

தமிழகத்தைச் சேர்ந்த ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரத்தை இயக்குபவர்கள் இந்தியா முழுதும் உள்ள விவசாயிகளின் கடைசி நம்பிக்கையான கோரிக்கைகளுக்கு பதிலளித்து வருகின்றனர், ஆனால் நிலத்தடி நீர் பயன்பாடு என்பது மோசமான விளைவுகளைச் சந்தித்துள்ளது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.