surviving-vidarbhas-mental-healthcare-maze-ta

Yavatmal, Maharashtra

Jun 12, 2023

விதர்பாவின் உளவியல் சிக்கல்களுக்கு நடுவே உயிர் பிழைத்தல்

காலநிலை மாற்றம், பயிர் சேதம், பெருகும் கடன் சுமை ஆகிய சிக்கல்களோடு போராடும் விதர்பா விவசாயிகள் உளவியல் சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்கள். போதுமான அரசாங்கத் திட்டங்கள் இல்லாததும், தனியார் அமைப்புகளின் தடுமாற்றங்களும் இந்த சூழ்நிலையை மேலும் மோசமாக்கவே செய்கின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.