ட்ராக்டரை-ஓட்டுகையில்-பறப்பதுபோல்-உணர்கிறேன்

Sonipat, Haryana

Mar 29, 2021

’ட்ராக்டரை ஓட்டுகையில் பறப்பதுபோல் உணர்கிறேன்’

பஞ்சாபிலிருந்து விவசாயிகளின் போராட்டம் நடக்கும் சிங்கு பகுதி வரை 400 கிலோமீட்டர்கள் ட்ராக்டரை ஓட்டி வந்திருக்கும் சர்ப்ஜீத் கவுர் ஜனவரி 26ம் தேதி நடக்கும் ட்ராக்டர் ஊர்வலத்தில் பங்குபெறவிருக்கிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Snigdha Sony

ஸ்நிக்தா சோனி PARI Education-ல் பயிற்சிப்பணியில் இருக்கிறார். தில்லி பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டம் படிக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.