கொடிய-பூச்சிகள்-ஆட்கொல்லி-தெளிப்பான்கள்

Yavatmal, Maharashtra

Apr 01, 2023

கொடிய பூச்சிகள், ஆட்கொல்லி தெளிப்பான்கள்

விதர்பாவின் பருத்தி பயிரிடும் பகுதிகளில் குறிப்பாக யாவத்மாலை கடந்தாண்டின் இறுதிகளில் என்ன தாக்கியது? ஏன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்? பெரும்பாலானோர் அவர்களின் பயிர்களை காக்க எண்ணி, பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தப்பின் உயிரிழந்தது ஏன்?

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.