இந்திய-பருத்தி-வயல்களில்-ஏற்பட்டிருக்கும்-சீரழிவு

Wardha, Maharashtra

May 05, 2022

இந்திய பருத்தி வயல்களில் ஏற்பட்டிருக்கும் சீரழிவு

இந்தியாவில் பருத்தி விதைக்கப்படும் நிலப்பரப்பில், 90 சதவீத பகுதியை பி.டி-பருத்தி ஆக்கிரமித்துள்ளது. இந்த மரபணு மாற்ற வகை, பூச்சிகளுக்கு எதிராகப் பயிர்களை பாதுகாக்குமென கருதப்பட்டது. எனினும் பூச்சிகள் மீண்டும் வீரியத்தோடு திரும்பி வந்திருப்பது பயிர்களையும் விவசாயிகளையும் அழிக்கின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Translator

Pradeep Elangovan

பிரதீப் இளங்கோவன் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆவார். சுயாதீன சினிமாவில் ஆர்வம் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.