milk-boats-from-the-chars-ta

Dhubri, Assam

Oct 21, 2024

சார்களிலிருந்து புறப்படும் பால் படகுகள்

அசாம் பிரம்மபுத்திராவில் உள்ள சாலகுரா தீவில் வசிக்கும் மக்களுக்கு பால் பண்ணை மட்டுமே நிலையான வாழ்வாதாரம். ஆனால் அரசு கால்நடை தீவனத்திற்கான மானியத்தை நிறுத்திவிட்டதால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ratna Bharali Talukdar

ரத்னா பராலி தலுக்தார் 2016-17ம் ஆண்டு பாரியின் நல்கையைப்பெற்றவர். வடகிழக்கின் புகழ்பெற்ற ஆன்லைன் பத்திரிகையான நெசைனின் ஆசிரியர். எழுத்தாளர். பாலினம், சுற்றுச்சூழல், அமைதி மற்றும் போர், புலம்பெயர் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த மண்டலம் முழுவதும் பயணம் செய்து களநிலவரங்களை எழுதி வருகிறார்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.