what-have-you-done-for-our-village-ta

Palamu, Jharkhand

May 10, 2024

‘எங்கள் கிராமத்திற்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?’

ஊரக வேலைவாய்ப்பு திட்டம், இலவச சமையல் எரிவாயு, சாலைகள் மற்றும் குடிநீர் இணைப்பு போன்ற அரசாங்கத் திட்டங்கள், ஜார்க்கண்ட், பலமு மாவட்டத்தின் செச்சாரியா கிராமத்தில் உள்ள பெரும்பாலான தலித் மக்களுக்கு கிடைக்கவில்லை. தங்களின் அவல நிலையால் கோபம் கொண்டுள்ளதோடு நம்பிக்கையும் இழந்துள்ள இவர்கள், 2024 பொதுத் தேர்தலில் இதற்கான பதில் கேட்க வேண்டுமென என்று கூறுகிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ashwini Kumar Shukla

அஷ்வினி குமார் ஷுக்லா ஜார்க்கண்டை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் புது தில்லியில் இருக்கும் வெகுஜன தொடர்புக்கான இந்திய கல்வி நிறுவனத்தின் பட்டதாரியும் (2018-2019) ஆவார். பாரி- MMF மானியப் பணியாளராக 2023ம் ஆண்டில் இருந்தவர்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த ஆசிரியராக இருக்கிறார். பாரி கல்வி பணியாக, பயிற்சி பணியாளர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோருடன் அவர் பணியாற்றுகிறார். அனுபவம் பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், நகரம் மற்றும் பயண இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.