பிகாரின் வால்மிகி புலிகள் சரணாலயத்தில் ஆபத்தான விலங்கை எதிர்கொண்டாலோ அல்லது ஒரு வன விலங்கை காக்க வேண்டும் என்றாலோ ஜீப் ஓட்டுநர் முந்த்ரிகாவை தெரிந்திருக்க வேண்டும். வன காவலாளியாக இருந்த அவர், எழுத்துப் பூர்வ தேர்வில் வென்றவர்களுக்கு பதவியை பறிகொடுக்க வேண்டி வந்தது. எனினும் அவரது மக்கள் அவரது திறன்களை சார்ந்துதான் இருக்கிறார்கள்
உமேஷ் குமார் ரே பாரியின் மானியப்பணியாளர் (2022) ஆவார். சுயாதீன பத்திரிகையாளரான அவர் பிகாரில் இருக்கிறார். விளிம்புநிலை சமூகங்கள் பற்றிய செய்திகளை எழுதுகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.