bhandaras-youth-jobs-not-ballot-is-top-of-mind-ta

Bhandara, Maharashtra

Apr 12, 2024

பண்டாரா இளைஞர்களுக்கு வாக்களிப்பதில் விருப்பமில்லை

இந்தியாவின் 2024 பொதுத் தேர்தலின் முதல் கட்டமாக பண்டாரா-கோண்டியா நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 19 அன்று தேர்தல் நடைபெறுகிறது. அரசு வேலைக்கான பயிற்சியில் சிவாஜி ஸ்டேடியத்தில் மும்முரமாக இருக்கும் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த பதற்றமும் நிலவுகிறது. அதுதான் அவர்களுக்கு முதன்மையானது; தேர்தல் வாக்குறுதிகள் பொருட்டாக அவர்களுக்கு இல்லை. இன்றைய கட்டுரை கிராமப்புற வாக்குச்சீட்டு 2024 - என்ற எங்கள் தொடரைத் தொடங்கி வைக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.

Editor

Priti David

PARI ఎగ్జిక్యూటివ్ ఎడిటర్ అయిన ప్రీతి డేవిడ్ అడవుల గురించీ, ఆదివాసుల గురించీ, జీవనోపాధుల గురించీ రాస్తారు. PARI విద్యా విభాగానికి కూడా నాయకత్వం వహిస్తోన్న ప్రీతి, గ్రామీణ సమస్యలను తరగతి గదిలోకి, పాఠ్యాంశాల్లోకి తీసుకురావడానికి పాఠశాలలతోనూ కళాశాలలతోనూ కలిసి పనిచేస్తున్నారు.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.