விலைகேட்கக்கூட-யாரும்-வரவில்லை

Satara, Maharashtra

Apr 15, 2020

’விலைகேட்கக்கூட யாரும் வரவில்லை’

சதாரா மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சியால் தண்ணீருக்கும் கால்நடைத் தீவனங்களுக்கும் பெரும் தட்டுப்பாடு.. சந்தை விலையைவிட பாதிக்கும் குறைவாக தன் ஆடுகளை விற்க விதோபா யாதவ் முன்வந்தபோதும், அதை வாங்குவதற்கு மஸ்வத் நகர சந்தையில் ஒருவர்கூட இல்லை.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Medha Kale

மேதா காலே, மும்பையில் வசிக்கிறார், பெண்கள் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விவகாரங்களில் எழுதுகிறார். PARIஇல் இவரும் ஒரு மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு [email protected]

Translator

R. R. Thamizhkanal

இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.

Photographs

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.